சி.ஆர்.பி.எப்.வீரர்களுக்கு மோடி சல்யூட்
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.தினமான இன்று அப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி தலைவணங்குவதாக கூறியுள்ளார். இந்த அமைப்பு உருவான ஏப்.9 ம் தேதியை நினைவுகூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டிரில் கூறியிருப்பதாவது: இன்று சிஆர்பிஎப் வீரர்கள் தினத்தில், இந்த துணிச்சலான படைக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்து…
Image
அவர் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் ஒரு சிறிய குழு அவர்களை விட பல மடங்கு பெரிய படையெடுக்கும்
இது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் ஒரு சிறிய குழு அவர்களை விட பல மடங்கு பெரிய படையெடுக்கும் எதிரி ராணுவத்தை தோற்கடித்து வரலாற்றை உருவாக்கியது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அழியாத தைரியம், வீரம் மற்றும் த…
மித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
இது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் ஒரு சிறிய குழு அவர்களை விட பல மடங்கு பெரிய படையெடுக்கும் எதிரி ராணுவத்தை தோற்கடித்து வரலாற்றை உருவாக்கியது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அழியாத தைரியம், வீரம் மற்றும் த…
இந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Indian Oil Corporation Ltd (IOCL) எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிழக்கு மண்டலத்தில் இருந்து டெக்னிக்கல், டெக்னிக்கல் அல்லாத அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 4040 காலியிடங்கள் உள்ளது.
பாவம் பய கொரோனாவால பைத்தியமே ஆகிட்டான் போல
கொரோனா பரவ துவங்கியது முதல் இந்தியாவில் யாரைப் பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சு தான். கொரோ பற்றி ஒவ்வொருவரும் விதமாக வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் கொரோனா பரவாமல் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது, கொரோனாவிற்காக நாம் வீட்டிற்குள் இருக்கும் போது எப்படி பயனு…